namakkal தேசிய திறனாய்வுத்தேர்வு நாமக்கல்லில் 4 ஆயிரம் பேர் எழுதினர் நமது நிருபர் நவம்பர் 4, 2019 நாமக்கல் மாவட்டத் தில், ஞாயிறன்று 14 மையங் களில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது.